கண்டியில் இளம் குடும்பப்பெண் சடலமாக மீட்பு
கண்டி, அலவத்துகொட பகுதியில் வயல் வெளியிலிருந்து இளம் குடும்ப பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
26 வயதுடைய தனுகா மதுமந்தி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் நேற்றிரவு மரண வீடொன்றுக்கு...
ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை – தாயார் வாக்குமூலம்
ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக...
விறகு சேகரிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியா, பிதுருதலாகல மலை காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா பீட்ரு...
குளவிகள் கொட்டியதில் இரண்டு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்
நுவரெலியா லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், ஆண் தொழிலாளர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண் தொழிலாளர்களே...
புனித பூஜை என்ற போர்வையில் கம்பளையில் மோசடி
புனித பூஜை என்ற போர்வையில் பௌத்த துறவி ஒருவருடன் சுவாமி படங்களால் அலகரிக்கப்பட்ட வாகனத்தில் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும் பணம் வசூலித்த போலி பக்தர்கள் மூவரை (நேற்று மாலை 06) கம்பளை...
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
” மலையக சிறார்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை” – அதிகாரிகளுக்கு பணிப்பு
சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
பசறையில் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த பாலாகொல பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த...
நாளைய போராட்டத்துக்கு வடிவேல் சுரேஸின் தொழிற்சங்கம் ஆதரவு இல்லை!
நாடு தழுவிய ரீதியில், அரசின் முறையற்ற வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இடம்பெறவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும்...
மலையக தமிழர்கள் மீது இங்கிலாந்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது – மனோ கணேசன்
எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளரிடம் மனோ கணேசன் அழுத்தமாக தெரிவிப்பு
“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு...





