மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய தாய் கைது – நுவரெலியாவில் துயர் சம்பவம்
வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் (12) மாலை...
கண்டி, மாத்தளை, நுவரெலியாவில் 5 ஆயிரம் வீடுகள் ஆபத்தில்
நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிக அபாயத்தைக் கொண்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுவதாகவும், இவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் சபைக்கு அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்...
மாணிக்கக்கல் சுரங்க குழிக்குள் சிக்கி இளைஞன் பலி! லெச்சுமி தோட்டத்தில் சோகம்!!
பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவில் தேயிலை மலையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
டின்சின் பகுதியைச் சேர்ந்த 22...
கொழுந்து பறித்துகொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பப்பெண் பலி!
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருக்கையில் காய்ந்த மரமொன்று, தலையில் விழுந்ததில் எம்.டீ.தமயந்தி எனும் 51 வந்தான குடும்பப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உடுமுள்ள பகுதியில் வசிக்கும் இவர்...
மகேஸ்வர குருக்களுக்கு தேசபிமானி விருது!
இறம்பொடை, கிளன்லொட்ஜ் ஸ்ரீ ஞானவரதர் ஐயப்ப ஆலய குருக்கள் மகேஸ்வர குருக்களுக்கு சமூக சேவைக்கான தேசபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் அகில இலங்கை சமூக,கலாச்சார சுற்றுப்புறச்சூழல்...
பதுளையில் ஆசிரியர்மீது தாக்குதல் – அவசர நடவடிக்கைக்கு அரவிந்தகுமார் பணிப்பு!
ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக்...
கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்
" கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் மீண்டும் அநாதைகளாவதற்கு கண்டி மாவட்ட தமிழர் தயாராக இல்லை....
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும் – அக்கரப்பத்தனையில் போராட்டம்!
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட டொரிங்டன், ஸ்டார், எல்பெத்த ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் இன்று (12) காலை பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த (05)ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுறை தோட்டத்திற்கு...
வேலுகுமார் எங்களுக்கு வேண்டும்! அவர் எங்களில் ஒருவர்!! ராதாகிருஷ்ணன் உருக்கம்
" வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்." - என்று தமிழ் முற்போக்கு...
போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையேற சென்ற மூவர் கைது!
சிவனொளிபாத மலை யாத்திரையின் போது ஹட்டன், நல்லதண்ணி ஊடாகப் போதைப்பொருள் கொண்டு வரும் யாத்திரிகர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸ் பிரிவின் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹட்டன்...












