தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கு: ஹட்டனில் துண்டு பிரசுரம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு...
கினிகத்தேனயில் விபத்து: பெண் பலி!
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹாமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொழும்பில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்தி செல்ல முற்பட்டவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில்...
ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?
ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?
அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நாவலப்பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்புல்பிட்டி , மெதகாவதுர பிரதேசத்துக்கு பெயிலி வீதியூடாக செல்லும் மகாவலி...
லிந்துலை பகுதியில் ஆட்டோ விபத்து: நால்வர் காயம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் ஆட்டோவொன்று இன்று (29) அதிகாலை வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 வழங்கப்பட வேண்டும்!
" தற்போதைய பொருளாதார நிலைவரத்தை பொறுத்தவரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்." - என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற...
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் சடலங்களாக மீட்பு!
கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது - 53), அவரது மனைவி (வயது - 44) மற்றும் மகள் (வயது -...
ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா...
ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!
ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!
ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக்...
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஸ்வெல பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது இயற்கை மரணமா, தற்கொலையா அல்லது கொலையா என்ற...
மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் மலரும்!
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது...













