பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...
தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தாக்குதல்களை அனுமதிக்க முடியாது: சட்டம் தன் கடமையை செய்யும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
🛑 சம்பள...
மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்
நோர்வூட் நகரில் பொகவந்தலாவை வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று (06) புதன்கிழமை திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு...
மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டும்!
" இலங்கையில் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எமக்கென தனிப்பட்ட அடையாளம், வரலாறு உள்ளது. எனவே, மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கும் என...
நீலகாமம் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரியும்!
'நீலகாமம் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.'
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் வலியுறுத்தினார்...
நாம் நீலகாமம் பிரகடனம் சபையில் சமர்ப்பிப்பு: தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் எனவும் வலியுறுத்து!
'நாம் நீலகாமம்' பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார்.
நீலகாமம் தோட்டத்தில்...
நீலகாமம் வன்முறைச் சம்பவத்துக்கு சபையில் சஜித் கண்டனம்!
கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
குறுகிய...
மலையக மக்கள் இந்நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்: காணி உரிமையை உடன் வழங்கவும்!
ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்!
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட...













