கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!
மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையான கிட்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் சம்பவ...
தலவாக்கலை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்!
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இரண்டு இளைஞர்கள் வாகனமொன்றில் மோதி சென்ற சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...
வழக்கை முடித்து உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்குகணபதி கனகராஜ் கடிதம்
வழக்கை முடிவுறுத்தி உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமரும் ,கல்வி அமைச்சருமான...
சீதையம்மன் ஆலயத்தில் கொள்ளை: 7 உண்டியல்கள் உடைப்பு!
நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி...
போதைப்பொருளுடன் இபோச பஸ் சாரதி நல்லத்தண்ணியில் கைது!
இபோச பஸ் சாரதியொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பஸ் நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே, நல்லத்தண்ணி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக...
குளவிக்கொட்டு: வயோதிப பெண் பாதிப்பு!
சாமிமலை, ஸ்டோகஹோம் தோட்டத்தில் பெண் தொழிலாளியொருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த வேளையிலேயே, தேயிலை செடியின் கீழ் பகுதியில் கட்டியிருந்த குளவிக்கூடி கலைந்து அவரை சரமாரியாக கொட்டியுள்ளன.
65 வயதுடைய பெண்ணே...
தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய காணி அபகரிப்பு: அரசியல்வாதிக்கு எதிராக போராட்டம்!
தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய காணி அபகரிப்பு: அரசியல்வாதிக்கு எதிராக போராட்டம்! கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்து!
நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது...
லயன் அறைகளில் வசிக்கும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வலுப்படுத்துங்கள்!
' லயன் அறைகளில் இன்னும் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம். "
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித்...
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
-பெருமாள் கோபிநாத்,
ஊடகப் பிரிவு-இ.தொ.கா
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ,
மலையக அரசியல்...
தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு!
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின்...













