ஹட்டன் யுனைடெட் அணி சாம்பியன்!
ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று (மே 19) ஹட்டன்...
பெருந்தோட்டத்துறை பாதுகாப்பு குறித்து நாளை விசேட கூட்டம்!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
விபத்தில் 28 வயது இளைஞன் பலி: பொகவந்தலாவையில் சோகம்!
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி ஒன்று,...
பொலிஸாரை மோதிவிட்டு தப்பியோடிய ஆட்டோ சாரதி: கம்பளையில் கொடூரம்!
கம்பளை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி (ஆட்டோ) சாரதி ஒருவர், கடமையில் இருந்த காவல்துறை திகாரியைத் தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை...
மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை”
நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
அரசினால் வழங்கப்படும் 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரித்...
2030ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1.51 பில்லியன் டொலர் வருமானத்தைத் பெற்றுத்தந்த தேயிலை ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2030ஆம் ஆண்டளவில் அதன் வருமானத்தை 2.5 பில்லியன்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...
பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!
“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.”
இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல்...












