‘மலையக மாணவியின் மகத்தான சாதனை’
" கனவு மனிதனுக்கு வாய்த்த நல்ல வரம். தனது குறிக்கோள்களை நோக்கி அவனை உந்துகிற ஆற்றல் மிகுந்த விசை கனவு. உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று...
ஊவா மாகாணத்தில் சாதனை படைத்த மாணவி!
ஊவா மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரைகாலமும் வெளிவந்த பரீட்சை பெறுபேற்று புள்ளிகளில் தமிழ் மொழிப்பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளார் பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி புண்ணியமூர்த்தி அகலியா (194...
கம்பளை இந்துக் கல்லூரி மாணவி வரலாற்று சாதனை!
கம்பளை, இந்துக் கல்லூரி வரலாற்றில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் முறையாக 192 புள்ளிகளைப்பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பளை கோணடிக்கா தோட்டத்தைச் சேர்ந்த ராஜா, கனகவள்ளி தம்பதியினரின் மகளான
பானு சதுர்சிகா என்ற...
ப/விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தி!
2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய, பதுளை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், அதிபர் மற்றும் இம்மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்...
கொழும்பில் இருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா - வீசந்திரமலை பகுதியில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கடந்த 9 ஆம் திகதி ஊருக்கு வந்த இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...
ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 1000 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவா? விளக்கம் கோரும் இ.தொ.கா!
ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 1000 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவா? விளக்கம் கோரும் இ.தொ.கா!
மலையகத்தில் சுகாதார பாதுகாப்புடன் வீடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்!
மலையகத்தில் சுகாதார பாதுகாப்புடன் வீடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்!
‘கொரோனா’ உலகளவில் பலி எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியது!
'கொரோனா' உலகளவில் பலி எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியது!
‘தோட்ட குடியிருப்பில் புதையல் தோண்டிய நால்வருக்கு மறியல்’
ஹாலி-எல பகுதியின் நேப்பியர் கீழ்ப்பிரிவு பெருந்தோட்டத்தின் குடியிறுப்பொன்றில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
பதுளை...
‘சுகாதார நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை’
'சுகாதார நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை'



