நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா – வங்கி, பார், எரிபொருள் நிலையத்துக்கு பூட்டு!
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் - நோர்வூட் நகரில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் மடுல்சீமையில் கைது!
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை மடுல்சீமைப் பொலிஸார் இன்று (03) முற்பகல் கைது செய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
மடுல்சீமைப் பகுதியின் விராலிபத்தனை பெருந்தோட்டத்திலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மடுல்சீமைப்...
கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை...
நானுஓயாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மீட்பு!
நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு தொகை உர மூட்டைகளை, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
நானுஓயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில்...
இ.தொ.கா. தூங்குகிறதா? ஜுலை 01 முதல் ஆட்டத்தை பாருங்கள்! பாரத் சூளுரை
" சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்." - என்று இ.தொ.காவின்...
மத்திய மாகாண கல்வி தரப்படுத்தலில் ஹட்டன் கல்வி வலயம் இரண்டாமிடம்
2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் 15 கல்வி வலயங்களும் தரவரிசைப்படுத்தியுள்ளன. இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இத்...
மரண வீட்டுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா – 36 குடும்பங்கள் தனிமையில்!
ஊவா மாவிலகம என்ற இடத்தில் 30-06-2021 மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகி இருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம். பிரசன்ன தெரிவித்தார்.
தொற்று உறுதியான ஐவரும்...
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு 5 ஏக்கர் காணி
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலையை அமைப்பதற்கு தேவையான காணி கிடைக்கப்பெற்றுள்ளது.
இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கமைய, பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...
‘எரிபொருட்களின் விலையைக் குறைக்கவும்’ – நாவலப்பிட்டியவில் போராட்டம்
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப்...
பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 42 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் பொகந்தலாவ மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை சுகாதாரப்பிரிவில் நேற்று வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42...



