‘முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் – 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன’
'முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் - 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன'
‘கொட்டகலையில் இறுக்கமான சுகாதார நடைமுறை – இல்லையேல் சட்டம் பாயும்’
'கொட்டகலையில் இறுக்கமான சுகாதார நடைமுறை - இல்லையேல் சட்டம் பாயும்'
ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மொக்கா தோட்டத்தில் மூவருக்கு பீசீர் பரிசோதனை! 17 பேர் சுய தனிமையில்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (8)...
லிந்துலையில் இறந்தநிலையில் சிறுத்தைக்குட்டி மீட்பு!
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டியொன்று இன்று (09/10/2020) மீட்கப்பட்டுள்ளளது.
குறித்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே தேயிலை மலையிலிருந்து குறித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக...
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலில்
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு தம்பதியினரும், ஆண் ஒருவரும் கம்பஹாவில் உள்ள விற்பனையகம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை அடுத்து மஸ்கெலியாவில் உள்ள தமது வீட்டுக்கு...
நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என...
‘கொரோனா’ தாக்கம் – வெளித்தோட்டங்களில் இருந்து வந்தால் பதிவு அவசியம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்குமாறு இ.தொ.காவின் உப...
‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த...
ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...



