தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!
குறைந்தபட்ச வேதனம் அதிகரிக்கப்படுவது போலவே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
'அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான...
ஹட்டன் பிரகடனம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
'மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வு காணப்படும். இதற்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றிகள்.
தனி...
மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி: மஸ்கெலியாவில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே...
ஹட்டனில் காலணி விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து!
ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள்...
கொத்மலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இனம், மொழி, கட்சி, சாதி பேதங்கள் கடந்து ஒன்றிணைவோம்!
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இனம், மொழி, சாதி, கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஓர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கொத்தமலை பிரதேச சபையின் சர்வஜன...
சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில்...
குயின்ஸ்டவுன் தோட்ட பகுதியில் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்!
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்டவுன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள 04 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரபோஸ் சத்தியபாபு (37 வயது) என்ற குடும்பஸ்தர் நேற்று (16)...
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: சாரதிகளே அவதானம்!
நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது.
கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை...
லிந்துலையில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்த சாரதி கைது!
டீசலுடன் , மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி, சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிந்துலை பொலிஸ் போக்குவரத்து...
வாசனை திரவியத்தை முகர்ந்த மாணவர்கள் பாதிப்பு: தலவாக்கலையில் சம்பவம்!
தலவாக்கலை பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள், வாசனை திரவியத்தை முகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். குறித்த வாசனை...