மக்கள் விரும்பும் வீட்டுத் திட்டமே மலையகத்தில் முன்னெடுக்கப்படும்!
மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
"...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி: புசல்லாவையில் தொடரும் சோகம்!
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு...
மலையகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்தான் மாவை: அரசியலில் அவர் கடந்து வந்த பாதை 1961 -2025
அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி 8 வயது சிறுவன் பலி: புசல்லாவையில் சோகம்!
புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய், தந்தை, மகன்மார்,...
போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!
போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!
போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில்...
காதலியின் கத்திக்குத்து தாக்குதலில் நாவலப்பிட்டிய பகுதி காதலன் பலி!
புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த...
வட்டவளையில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்!
ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து வட்டவளை...
கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயம்
கந்தகெடிய பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் பலி!
நுவரெலியா, உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை...
கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை!
சொரணத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செரண்டிப் தோட்டத்திற்கு செல்லும் பாதையை கொங்றீட் இட்டு செப்பனிட்டு தருமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஹாலிஎலயில் இருந்து கந்தேகெதர செல்லும் வழியில் எத்தக்ம கிராமத்தின் பெளத்த விகாரைக்கு...













