நுவரெலியாவில் இதொகா வேட்புமனு தாக்கல்
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் (11.10.2024) இன்று காலை...
இதொகாவின் தலையீட்டால் அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொழிலாளர்களின் கைகளுக்கு கிட்டியது!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டையடுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வு நேற்று (10) கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தொழிலாளர்கள், இதொகாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்....
மலையகத் தமிழ் தலைவர்கள் இம்முறை எப்படி களம் காண்கிறார்கள்?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
தமிழர்...
தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார...
நுவரெலியாவில் களமிறங்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி!
பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா...
மனைவியை வெட்டிய கணவன்: டயகம பகுதியில் சம்பவம்
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன், தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் (09)...
நுவரெலியாவில் விபசார விடுதி முற்றுகை: ஐந்து பெண்கள் கைது!
நுவரெலியா- பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள விடுதியொன்றில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதியொன்று நேற்று (08) முற்றுகையிடப்பட்டது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றின்...
ஐதேகவில் இருந்து விலகினார் ஆனந்தகுமார்
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம் மூலம்...
பொதுத்தேர்தலை வழிநடத்த வருவாரா பஸில்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்கு நாடு திருப்பமாட்டார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள்...
நுவரெலியாவில் ஜீவன், ரமேஷ், சக்திவேல் யானை சின்னத்தில் போட்டி
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
இதொகாவின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் காங்கிரஸ் சார்பில்...