சிஸ்டம் சேன்ஜ் என்பதை மலையகத்தில் இருந்து ஆரம்பியுங்கள்!
நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அநுரகுமார திஸநாயாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில்...
பூண்டுலோயாவில் தந்தையின் தாக்குதலில் மகன் பலி!
தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார்...
பிரவுன்லோ தோட்டத்தில் விபத்து: ஐவர் காயம்!
நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா - பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல...
அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கோரினார் புடின்!
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது.
பின்னர் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்...
குளவிக்கொட்டு: எட்டு தொழிலாளர்கள் பாதிப்பு!
அக்கரப்பத்தனை, பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியமே இச்சம்பவம்...
நுவரெலியாவில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
நுவரெலியா ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் (26) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர்...
சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்
(க.கிஷாந்தன்)
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2024 அன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி...
யாழிலிருந்து வந்து கலஹாவில் கொள்ளையடித்த திருட்டு கும்பல் கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நாட்டில் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் நகையகங்களை உடைத்து கோடி கணக்கான பணம், தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களை களவாடிவந்த இளைஞர்கள் குழுவை,...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!
நோர்வூட், கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று மதியமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மாணிக்கக்கல் அகழ்வுக்கு...
லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள்!
“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை...













