பருவகால பறவைகளை நம்பி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாதீர்!
" பருவகால பறவைகள்போல தேர்தல் காலங்களில் மாத்திரம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள், சலுகைகளை வழங்கி வாக்குவேட்டை நடத்திவிடலாம் என கருதுகின்றனர். எமது மக்கள் சலுகைகளுக்கு விலைபோகின்றனவர்கள் அல்லர். உரிமைக்காகவே வாக்களிப்பார்கள்." - என்று...
மலையகத்தில் 249 வீடுகள் கையளிப்பு !
பெருந்தோட்ட மக்களுக்குரிய 249 வீடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இதில் அரசியல்வாதிகள் பங்கேற்கமாட்டார்கள்.
அதிகாரிகள் அவற்றை கையளிப்பார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
அரச சேவையில் மாற்றம் வேண்டும்!
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவைகள்...
காங்கிரஸின் வெற்றிதான் மலையகத்துக்கான பாதுகாப்பு கவசம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருப்பதால்தான் மலையகத்தில் காணிகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றது. காங்கிரஸ் இல்லாவிட்டால் காணிகள் என்றோ பறிபோய் இருக்கும். எனவே, மலையக மக்களின் இருப்புக்காக, பாதுகாப்புக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிச்சயம் வெற்றிபெறவைக்க வேண்டும் என்று...
மக்களுக்காக களமிறங்குவதற்கு பெயர் சண்டித்தனமா?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பல மேடைகளில் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்கினார். எனினும், கடந்த (03) ஆம் திகதி நுவரெலியாவில்...
டெலிபோன் கூட்டணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: மனோ
" இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள்,...
தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடு செல்கிறார் ரணில்!
நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஓய்வு நிமித்தமும், சில சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்பதற்காகவுமே அவர் தனது பாரியார் சகிதம்...
தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாய தேவை!
ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கிவந்ததுபோல தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்." -...
தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 2000 ஐ ஜனாதிபதி பெற்றுகொடுத்தால் முழு ஆதரவு!
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியதுபோல நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை...













