சொஃப்ட்லொஜிக் லைஃப் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக 9.2 பில்லியன் பதிவுசெய்துள்ளதுடன் முதல் அரையாண்டில் அது 43% வளர்ச்சியாகும்

0
வரிக்கு பின்னரான இலாபம் ரூ. 920 மில்லியன் என்பதுடன் அது 73% வளர்ச்சியாகும் வரிக்கு முன்னரான இலாபம் ரூ.1,454 மில்லியன் மூன்றாவது பாரிய ஆயுள் காப்புறுதியாளன் என்ற தரத்தை தொடர்ந்து பேணியமை நிறுவனமானது கொவிட் இழப்பீடுகளுக்கு ரூ.247...

பிளாஸ்டிக் மீள் சுழற்சியின் மூலம் ஆண்டு தோறும் 90 மில்லியன் PET போத்தல்களை நூலாக மாற்றும் Eco-Spindles

0
இலங்கையின் பாரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், பிளாஸ்டிக் போத்தல்களை நேரடியாக நூல் அல்லது மோனோஃபிலமென்ட்டில் மீள்சுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. மீள்சுழற்சி...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெபினார் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆலோசனை வழங்கும் எயார்டெல்

0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து எயார்டெல் லங்கா அண்மையில் தொழில்முறை வெற்றியை அடைவதற்காக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக ஒரு தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது முகாமைத்துவ பீடத்தின்...

‘ரீலோட் பொறியில்’ இருந்து வாடிக்கையாளரை விடுவிக்கும் எயார்டெல்

0
தொலைத் தொடர்பு துறையில் Freedom Packsகளுடன் மறுவரையறை செய்கிறது ஜூலை 27, 2021: எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை...

பிளாஸ்டிக் கழிவுகள்: பொறுப்பாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தால் அது பெரும் வளமாகும்

0
உலகில் வளரும் பல நாடுகள் முறையற்ற கழிவு நிர்வகிப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கையிலும் நிலைமை வேறுபட்டதல்ல. நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.64 கிலோகிராம் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள், இது ஆண்டுதோறும்...

மேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி

0
Google Play மற்றும் Apple App Storesகளில் சிறந்த நிதிச் செயலி தரப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது அறிமுகத்தின் முதல் கட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கையாளக்கூடிய புதிய Interface மற்றும் பல அம்சங்கள்...

ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்!

0
'ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்' சமூக சேவை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும் பிரைம் குழுமம் இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA ...

நீர்கொழும்பு ‘Amber Skye’ உடன் இலங்கையின் முதலாவது மெய்நிகர் சொத்து வெளியீட்டை அறிமுகம் செய்யும் பிரைம் குழுமம்

0
இலங்கையின் முன்னணி காணி கட்டட நிறுவனமான பிரைம் குழுமம் அண்மையில் தனது கடலுக்கு எதிரே சொகுசு வீட்டுத்திட்டத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, நீர்கொழும்பு ஹோட்டல் வீதியிலுள்ள இந்த...

தேயிலை விளைச்சல் 2021க்குள் 30% ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 50% ஆகவும் வீழ்ச்சி அடையுமென சிறு தேயிலை...

0
சர்ச்சைக்குரிய இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உர பற்றாக்குறைக்கு திட்டவட்டமான தீர்வு இல்லாததனால் 2021ஆம் ஆண்டின் இறுதியில், தேயிலை விளைச்சல் கடந்த ஆண்டை விட 30மூ...

4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை அமைத்தது டயலொக்

0
டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது தனித்துவமான ஒரு மைல்கல்லை அடைவதை குறிக்கும் விதமாக தனது 4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை 'திஹவ' கிராமத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.   அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடொருவர் இணைத்து, முழு நாட்டையும்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...