ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற அனுமதி
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் 101 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
193 நாடுகளை கொண்ட சபையில், 101 நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி...
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் பெண் என்பதை கண்டுபிடித்த மனைவி!
டில்லி, வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
" எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். எனக்கு பெற்றோர்...
கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.
இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில்...
12 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய தந்தை உட்பட மூவர் கைது! தமிழகத்தில் கொடூரம்!!
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி அவருடன்...
மகாராணி போன்று ஆடை அணிந்தவருக்குச் சிறை
தாய்லாந்து மகாராணி போன்று ஆடை அணிந்ததற்காக அந்நாட்டு செயற்பாட்டாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பாங்கொக்கில் இடம்பெற்ற அரசியல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு ஆடை ஒன்றை அணிந்திருந்த...
55 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராணியின் இறுதிச் சடங்கு
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்...
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6...
புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவிப்பிரமாணம்
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்...
பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 14 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அந்நாட்டின் மராஜோ தீவில் இருந்து 40 பேரை ஏற்றிக் கொண்டு பிலிம் நகரை நோக்கி சென்று...
பதிலடி கொடுத்து 1,000 சதுர கி.மீ. பகுதிகளை மீட்டது உக்ரைன் படை!
இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 1,000 சதுர கி.மீ. (390 சதுர மைல்) நிலப்பரப்பை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலின்...