தலிபான் அமைப்புடன் தொடர்புடைய ‘வட்ஸ் அப்’ கணக்குகள் முடக்கம்
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே...
தலிபான்களுக்கு வெற்றி சாத்தியமானது எப்படி? ஜோ பைடன் கருத்து
அமெரிக்க சொத்துக்களை தாக்கினால் பதிலடி மோசமானதாக இருக்கும் என அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது...
ஆளப்போகும் தாலிபான் – தலைமையேற்க போவது யார்?
தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைமைப்பொறுப்பு எந்த தாலிபன் தலைவரிடம் வரும்? இந்த...
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், பக்தர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் தொன்மையான சைவ திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட...
உலகளவில் 20 கோடியைக் கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ...
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைப் பட்டியலில் பட்டியலில் இலங்கை?
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...
உலகம் மற்றொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் – WHO எச்சரிக்கை
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள்.
சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக...
இந்தோனேசியாவில் இரு வாரங்களில் 114 வைத்தியர்கள் பலி
இந்தோனேசியாவில் இதுவரை 545 வைத்தியர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை...
தென்கொரிய கலாச்சாரத்தை பின்பற்றினால் வடகொரியாவில் மரண தண்டனை
தென்கொரிய பாணியிலான பேச்சு வழக்குகள், அந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எதுவும் வடகொரிய மக்களிடம் மருந்துக்கும் தொற்றக்கூடாது. அவ்வாறு மீறி யாராவது அடுத்த நாட்டு வாசனையோடு ஏதாவது செய்தால் மரண் தண்டனைதான் பரிசாகக்கிடைக்கும்...
இங்கிலாந்தின் புதிய சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று
இங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார்.
மேலதிக பரிசோதனை களின் முடிவை எதிர்பார்த்துள்ள அவர் தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி...