பாகிஸ்தானில் தேர்தல் தினம் நிர்ணயம்

0
பாகிஸ்தானில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை...

இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி

0
நோர்வே - ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி  வெற்றி பெற்றுள்ளனர். உத்தியோகபூர்வமான...

நீல நிறத்தில் ஒளிரும் கடல்

0
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலானது நீல நிறத்தில் ஒளிர்கின்றமை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த அதிசய காட்சியினை காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்த கடல் நீல...

வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலைய முனையம்! (காணொளி )

0
பிரித்தானியாவில் இந்த வாரம் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடமேற்கு பிரித்தானியாவில் கனமழைக்கான இரண்டு நாள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு பெரிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்...

இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்

0
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள்...

லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11, 300 பேர் உயிரிழப்பு !

0
லிபியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு வட ஆப்பிரிக்க நாடு. அந்த கடலில்...

லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் : 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் – வெளியான அதிர்ச்சி தகவல்

0
லிபியா நாட்டில் ஏற்பட்ட பெரும் சுனாமி மற்றும் வெள்ளத்தின் காரணாமாக 20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 3,000 மேற்பட்டோர் பலியான நிலையில், 10000-ற்கும்...

கேரளாவில் புதிய வைரஸால் இருவர் பலி

0
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன .  நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக...

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்பு

0
சிங்கப்பூரின் 9-வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கின்றார். சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி ஜனாதபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று...

லிபியாவில் வரலாறு காணாத கனமழை! 2000 பேர் பலி; 10 ஆயிரம் பேரை காணவில்லை..

0
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவை பெரும் புயல் தாக்கிய நிலையில் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கனமழை பெய்து வரும் சூழலில் டேனியல் புயல் லிபியாவை...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...