ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை! இலங்கை நடுநிலை!!
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.
ரஷ்யா, பெலா...
“போர் வேண்டாம்” – ரஷ்யா, உக்ரைனிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை
"போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை...
உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,...
ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வழங்கியுள்ள சலுகை
இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில்...
ஐ.நா. ஆணையரின் அறிக்கை – கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில்!
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித...
ஜெனிவா இராஜதந்திரச் சமர் இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு...
இலங்கை – இந்தியா 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களில் விரைவில் கைச்சாத்து!
இலங்கையும் இந்தியாவும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை அதிகரித்து மேம்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை இறுதி செய்யும் நெருக்கமான கட்டத்தை எட்டி உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அவசரமாக உணவு,...
முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...
‘மூண்டது போர்’ – உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது உக்ரைனை ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை...
‘நிதி நெருக்கடி’ – பஸில் மௌனம் காப்பது ஏன்?
நாட்டு நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து...