இலங்கை – இந்தியா 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களில் விரைவில் கைச்சாத்து!
இலங்கையும் இந்தியாவும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை அதிகரித்து மேம்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை இறுதி செய்யும் நெருக்கமான கட்டத்தை எட்டி உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அவசரமாக உணவு,...
முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...
‘மூண்டது போர்’ – உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது உக்ரைனை ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை...
‘நிதி நெருக்கடி’ – பஸில் மௌனம் காப்பது ஏன்?
நாட்டு நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து...
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு – நீதி கோரி மக்கள் போராட்டம்! (படங்கள்)
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22.02.2022) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர்.
வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ்...
இராஜதந்திர சமரை எதிர்கொள்ள பீரிஸ் தலைமையிலான குழு 25 இல் ஜெனிவா விரைகிறது!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனீவா பயணமாகிறது.
மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை...
தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF இல் கைவைக்கப்படாது – இ.தொ.கா. உறுதி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
21/4 தாக்குதல் வழக்கு – ஹேமசிறி பெர்ணான்டோ விடுதலை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள அதன்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நாமல்...
அரச கூட்டுக்குள் குழப்பம்! புதிய அணிகள் உருவாகும் சாத்தியம்!!
இலங்கை அரசியலில் முத்தரப்பு கூட்டணிகளின் உருவாக்கங்களை விரைவில் காணமுடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச கூட்டணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. பங்காளிக்கட்சிகள், தமது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.
அத்துடன் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்...
பதவி துறக்கிறார் நிமல் லான்சா? ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சு!
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலக தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி தனது தனிப்பட்ட பணியாள் குழாமை அவர் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சு செயலாளரின்...