கொட்டகலையில் 2 எரிவாயு வெடுப்பு சம்பவங்கள் (படங்கள்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு 17.12.2021 அன்று மாலை பதிவாகியுள்ளது.
கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம்...
வேலைக்காக வெளிநாடு செல்வோர் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு!
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் - என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் , கொவிட் தொற்யைடுத்து...
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராஜினாமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ...
‘சஜித்தால் அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும்’ – ஆளுங்கட்சி எம்.பி.
" சஜித் பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்." - ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
மொட்டு...
அதிகாலையில் கோர விபத்து – தந்தை, மகள் பலி! தாய் படுகாயம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.
சமன்குமார் (வயது -38) என்ற தந்தையும், அவரின் மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து பண்டாரகம நோக்கி...
IMF விவகாரத்தில் மதில்மேல் பூனையாக இலங்கை – அமைச்சரவைக் கூட்டத்திலும் முடிவு இல்லை
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழியென அரசிலுள்ள...
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினார் ஜனாதிபதி!
நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும்.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையால...
‘பட்ஜட்’டை மறந்த சம்பந்தன்! நடந்தது என்ன?
2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இம்முறை ஒருநாள்கூட உரையாற்றவில்லை.
வழமையாக வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புமீதான விவாதங்களின்போது தமிழ்த் தேசியக்...
அமைச்சு பதவியை பணயம் வைத்து அலி சப்ரி விடுத்துள்ள சவால்!
" சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்."
இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி,...
மதுபோதையில் சாரதி – 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்! தலவாக்கலையில் விபத்து (படங்கள்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
நுவரெலியாவிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...