பதவி விலகத் தயாராகும் பிரதமர் மகிந்த?
பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக...
மார்ச்சில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் – ரணில் எச்சரிக்கை
இலங்கையில் 2022 மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
ஊழல் அற்ற மக்கள் ஆட்சியை உருவாக்குவேன் – சஜித் சபதம்!
" ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்." என்று சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு...
ஏன் எரிபொருளுக்கு வரிசை? அமைச்சர் வெளியிட்ட தகவல்
" நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்படுகின்றது. அந்த வதந்தி ஊடகங்களிலும் செய்திகளாக வெளியிடப்படுவதால்தான் 'எரிபொருள் வரிசை' ஏற்பட்டுள்ளது."- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
பின்வாங்கபோவதில்லை – நாளை போராட்டம் வெடிக்கும்!
" இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்கான போராட்டம் நாளை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும். நாம் கொழும்பு வருவது உறுதி." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
16 ஆம் திகதி கொழும்பை முற்றுகையிடுவோம் – ராஜித சூளுரை!
" கொரோனாவுக்கு மத்தியிலும் அன்று இந்திய விவசாயிகள் டில்லியை சுற்றிவளைத்தனர். அதேபோல எதிர்வரும் 16 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம். எந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் நிலையிலேயே இருக்கின்றோம்." - என்று...
பட்ஜட் எப்படி? எதிரணிகளின் பதிலடி இன்று! 2ஆம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பம்!!
வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று (13) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...
அலாவுதீனின் அற்புத விளக்கு எங்கே? பஸிலின் பட்ஜட்டை போட்டு தாக்கும் எதிரணி!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.
உறுதியான திட்டங்கள் அற்ற, வெற்று ஆவணமே இந்த பட்ஜட் என எதிர்க்கட்சித் தலைவர்...
2022 பட்ஜட் – (Live update)
அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
நுவரெலியா உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய...