மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப தயாராகும் எதிரணி!
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம்...
கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி
கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசியல் நியமனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துமிந்த...
தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அடங்கிய...
மொட்டு கட்சியை ஆதரித்த மனோ கட்சி உறுப்பினருக்கு ‘வேட்டு’
நாவலப்பிட்டிய நகரசபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர் செந்தூர் குமாருக்கு (சுரேஷ்) எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...
100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – நடவடிக்கை ஜுலை இறுதியில் ஆரம்பம்
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று...
‘ அரசிலிருந்து என்னை வெளியேற்ற சதி’ – கம்மன்பில கலக்கம்
“ அரசியிலிருந்து நான் வெளியேற்றப்படும் பட்சத்தில் மக்களின் மடியில்தான் விழுவேன். நாய்கள் குறைக்கப்படும். அவற்றின்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு நின்றால் எனது பயணமே தடைபடும். எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.” - என்று வலுசக்தி...
பொலிஸ், சுகாதாரம், கல்வி அமைச்சுகள் கைமாறுகின்றன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச,...
அடுத்து என்ன? 21 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது...
இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதியா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!
இரசாயன உரம் இறக்குமதிக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு எந்தவொறு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அவர்...
பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன...