நிதி அமைச்சரானார் பஸில் – மஹிந்தவுக்கும் புதிய பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த...
அமைச்சரவையில் 5 ஆவது ராஜபக்ச – பஸில் இன்று பதவியேற்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அத்துடன், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! கூட்டணி ஒற்றுமை காக்கப்படுமா?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதிமாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு...
சிறுமி விவகாரம் – சிக்கும் முக்கிய புள்ளிகள்! தேடல் வேட்டை தீவிரம்!!
கொழும்பு, கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தொழிலுக்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருவதுடன், கைதுகளும் இடம்பெறுகின்றன .
இதன்படி மேலும் இரு முக்கிய...
சு.கவுக்கு ‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! தயாசிறிமீதும் பாய்ச்சல்!!
" அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார்....
ஜி.எஸ்.பி .வரிச்சலுகையை தக்கவைக்க இலங்கை கடும் பிரயத்தனம்
" இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீராப்பு பேசினாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி.எஸ்.பி .பிளஸ்...
சஜித் – கரு அவசர சந்திப்பு! சமகால நிலைவரம் குறித்தும் ஆராய்வு!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் பிரிவாக...
கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!
நாட்டில் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளே இவ்வாறு...
நுவரெலியா, கண்டியில் இரு பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி...
‘தமிழர்களும் போராட்டத்தில் இணையவேண்டும்’ – எல்லே குணவங்க தேரர் அழைப்பு
வடக்கிலுள்ள வளங்களும் தற்போது விற்கப்பட்டுவருகின்றன. எனவே, இவற்றை தடுத்து நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்களும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும்...