இன்று மாத்திரம் 611 பேருக்கு கொரோனா! மூவர் உயிரிழப்பு!!
இன்று மாத்திரம் 611 பேருக்கு கொரோனா! மூவர் உயிரிழப்பு!!
உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை : மக்களுக்கு 7 நாள் அவகாசம் : இராணுவத் தளபதி
கிறிஸ்மஸ் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான...
2021 மார்ச் மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்!
2021 மார்ச் மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்!
2ஆவது அலை – மத்திய மாகாணத்தில் 1,420 பேருக்கு கொரோனா!
2ஆவது அலை - மத்திய மாகாணத்தில் 1,420 பேருக்கு கொரோனா!
‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு!!
‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு!!
32,790 பேருக்கு கொரோனா – 8,845 பேர் சிகிச்சையில் – 152 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (13) 29 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 139 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
கொரோனாவால் 60 வயதைக்கடந்த 92 பேர் இதுவரை பலி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின்...
தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் 'லொக்டவுன்'...
சஜித் அணியின் ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம்! 19 ஆம் திகதி வியூகம் வகுப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது.
கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்...
2ஆவது அலைமூலம் 27,743 பேருக்கு கொரோனா – 134 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3...