தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
‘இலங்கையில் இன்னும் 4ஆம் கட்ட கொரோனா அலை ஏற்படவில்லை’
இலங்கையில் இன்னும் கொரோனா 4 ஆவது அலை ஏற்படவில்லை என்றும் மூன்றாம்கட்ட அச்சுறுத்தலையே எதிர்கொண்டுள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
‘கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது’ – சீனா பாராட்டு!
'கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது' - சீனா பாராட்டு!
‘முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் – 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன’
'முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் - 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன'
ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சனி, ஞாயிறுகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கும் பதில்!
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.
கடந்தகாலங்களைப்போல வார இறுதி...
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து...
‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி
" தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்...
‘இலங்கையில் 4,459 பேருக்கு கொரோனா’ – 1,168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 3,278 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,278 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரத்து 168 பேருக்கு...
ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...



