தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்

0
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

‘இலங்கையில் இன்னும் 4ஆம் கட்ட கொரோனா அலை ஏற்படவில்லை’

0
இலங்கையில் இன்னும் கொரோனா 4 ஆவது அலை ஏற்படவில்லை என்றும் மூன்றாம்கட்ட அச்சுறுத்தலையே எதிர்கொண்டுள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

‘கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது’ – சீனா பாராட்டு!

0
'கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது' - சீனா பாராட்டு!

‘முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் – 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன’

0
'முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் - 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன'

ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சனி, ஞாயிறுகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கும் பதில்!

0
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார். கடந்தகாலங்களைப்போல வார இறுதி...

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து...

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி

0
" தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்...

‘இலங்கையில் 4,459 பேருக்கு கொரோனா’ – 1,168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 3,278 பேர் குணமடைவு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,278 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 168 பேருக்கு...

ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

0
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...