’20’மீதான வாக்கெடுப்பு இன்று! கடைசி நேரத்தில் கைவிரித்தார் மைத்திரி!!
'20'மீதான வாக்கெடுப்பு இன்று! கடைசி நேரத்தில் கைவிரித்தார் மைத்திரி!!
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் தனிமைப்படுத்தல்
பம்பலப்பிட்டியில் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது குறித்த...
கொழும்பில் 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு
கொழும்பில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லப்பிட்டிய, கிராண்ட்பாஸ் மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...
களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
49 பேருக்கு கொரோனா – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
49 பேருக்கு கொரோனா - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
’20’மீதான விவாதம் இன்று ஆரம்பம் – ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்
'20'மீதான விவாதம் இன்று ஆரம்பம் - ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37...
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது - சபாநாயகர் அறிவிப்பு!
நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!
நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!
நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று



