பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் தனிமைப்படுத்தல்

0
பம்பலப்பிட்டியில் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது குறித்த...

கொழும்பில் 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

0
கொழும்பில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லப்பிட்டிய, கிராண்ட்பாஸ் மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...

களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

0
களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

49 பேருக்கு கொரோனா – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!

0
49 பேருக்கு கொரோனா - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!

’20’மீதான விவாதம் இன்று ஆரம்பம் – ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்

0
'20'மீதான விவாதம் இன்று ஆரம்பம் - ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37...

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!

0
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது - சபாநாயகர் அறிவிப்பு!

நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!

0
நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!

நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று

7 மலையக எம்.பிக்கள் ’20’ இற்கு எதிர்ப்பு – இருவர் ஆதரவு!

0
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளது. அத்துடன், 20 எதிர்த்து நிச்சயம் வாக்களிப்பேன் என்று வடிவேல் சுரேஷ்...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...