பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே...

மரம் முறிந்து விழுந்து ஐந்து வயது மாணவர் பலி – மேலும் இருவர் காயம் – கம்பளையில் சோகம்!

0
(UPDATE) கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயதான மொஹமட் அஸ்வி… இவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த மகன். முற்பகல் 10.45...

மக்கள் உள்நுழைய தடை – ஆனால் 20 கோடி ரூபா செலவில் சுதந்திர தின கொண்டாட்டமாம்…!

0
" 76 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறார்கள். அந்தப் பிரதேசத்தை மக்களுக்கு தடை செய்து, இராணவ அணிவகுப்பை நடாத்தி, வானூர்தியில் கரணம் அடித்து, பெரசூட் கண்காட்சி காண்பித்து, 20 கோடி ரூபாய் செலவு...

இலங்கையின் தற்போதைய பாதை உலகுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி….. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு...

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி?

0
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்...

சம்பள உயர்வு இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம்

0
தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவ லொயினோன் ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (2 -2- 2024) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தோட்டத்தில் தொழில் செய்யும் இடமொன்றில் ஒன்று கூடிய தோட்டத்து தொழிலாளர்கள்...

1,700 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

0
தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான...

200 இற்கு மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோருகிறது இந்திய தூதரகம்…!

0
பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம்,...

இழுபறியில் “வெற்றிலை” – களத்துக்கு வருகிறது “கதிரை”!

0
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தின்கீழ் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள்...

போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன் – பெலியத்த பகுதியில் பயங்கரம்!

0
கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...