‘நாடு முழுதும் தேடுதல் வேட்டை’ – 4 நாட்களில் 8,451 பேர் கைது!
"போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்." - என்று பொது மக்கள் பாதுகாப்பு...
தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு – விக்கி புறக்கணிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக்...
ரணிலிடம் மேலும் 12 ஆண்டுகள் ஆட்சியை ஒப்படையுங்கள்! இலங்கை ஆசியாவின் வல்லரசாகும்!!
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை 35 ஆண்டுகளாக வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. அந்த சக்திகளை தோற்கடித்து அடுத்த 12 வருடங்களுக்கு ஆளும் அதிகாரத்தை நாட்டு மக்கள் அவருக்கு வழங்கினால் இலங்கை ஆசியாவில்...
நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கிளை 2024 இல் திறப்பு – தமிழ் அதிகாரிகள் நியமனம்
நுவரெலியாவில் அடுத்த வருடம் ஜனவரியில் தமிழ் உத்தியோகத்தர்களை கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
புலம் பெயர் தொழிலாளர்களின் சிறுவர்களின் நலன்களுக்காக தனியான...
தேசிய பொங்கல் விழாவை பொகவந்தலாவையில் நடத்துமாறு ஜீவன் கோரிக்கை!
தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை பொகவந்தலாவையில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய தைப்பொங்கல்...
பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு! நடக்கப்போவது என்ன?
நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி - அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தின்போது எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிய...
ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதுவராக கோபால் பாக்லே நியமனம்!
இலங்கைக்கான இந்திய தூதுவராக செயற்பட்ட கோபால் பாக்லே, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அவர் ஆற்றி வந்த பணிகளில் இருந்து கடந்த 15 ஆம் திகதியுடன் அவர் விலகினார்.
தூதுவர் கோபால் பாக்லே 2020...
யாழில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றிநடைபோட்ட மலையக சிறுமி
நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி பயிலும் எச். கே. அருணீமா, யாழ்ப்பாணம் சர்வதேச சதுரங்க திறந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்று, 11 வயது விருதுப்பிரிவில் 6.5 புள்ளிகளுடன்...
கைவிடப்பட்ட 200 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்!
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...
பாதீடு நிறைவேற்றம்! ஆதரவாக 122 வாக்குகள் – எதிராக 81 வாக்குகள்!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81...



