இன்றும் கோர விபத்து – மூவர் பலி

0
2ஆம் இணைப்பு - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல...

நிலா கதை வேண்டாம் – தீர்வு திட்டத்தை முன்வைக்கவும்! எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச...

கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி! மேலும் ஒருபர் படுகாயம்!!

0
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர். கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம்,...

பெலியத்த படுகொலை- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

0
பெலியத்த பகுதியில் அரசியல் கட்சி தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தலைமையில் நேற்று...

ஐவர் படுகொலை – கொஸ்கொட சுஜியின் வேலையா? விசாரணை வேட்டையில் 6 பொலிஸ் குழுக்கள்!

0
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவமொன்று நேற்று காலை அரங்கேற்றிய, நிலையில் அது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...

அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார். டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். நான்கு பேர்...

தமிழரசுக் கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுசபைக் கூட்டம் இன்று திருகோணமலையில் கூடியது. தலைமைப்பதவிக்கு போட்டி நிலவியதால்,...

மலையக மக்களை கைவிடோம் – தலைவர்களிடம் இந்திய தூதுவர் உறுதி

0
இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியததூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடினார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத் தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழ்ச் மூகத்தின...

யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

0
யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் 17 வீதத்தால் குறைவடைந்துள்ளன - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். " யுக்திய நடவடிக்கை...

மொட்டு கட்சியில் இருந்து விலகுவேன் – சரத் வீரசேகர

0
" ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமானால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...