சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!
சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள்...
இஸ்ரேல் போர்! வெள்ளிக்கிழமை தீர்க்கமான நாள்!
இஸ்ரேல் - அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற...
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு! கலஹாவில் சோகம்!!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டத்தில் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த காண்டீபன்...
இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்த 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல்...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்ட ஒப்பந்தம் இன்று கைச்சாத்து…!
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று முக்கிய சந்திப்புகளில்...
2024 பாதீடு – சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க எதிரணி வியூகம்
வரவு - செலவுத் திட்டத்தின் சில அமைச்சுகள்மீதான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் என தெரியவருகின்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின்...
” அடுத்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தி” – திகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், அவருக்கே தமது அணி ஆதரவு வழங்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை
தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலை ஐக்கிய வர்த்தக...
கொழும்பில் பஸ்மீது முறிந்து விழுந்தது மரம் – ஐவர் பலி!
கொழும்பு, கொள்ளுபிட்டி - லிபட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இபோச பஸ்மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் எழுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு...
‘நாம் 200’ நிகழ்வு நவம்பர் 02 இல்! ‘சௌமியபூமி’ திட்டத்தின்கீழ் காணி உரிமை வழங்கவும் ஏற்பாடு!
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...




