” சூழ்ச்சியாலேயே ராஜபக்சக்கள் வீழ்த்தப்பட்டனர் – அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்”
" கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பது தொடர்பான சூழ்ச்சி திட்டத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பலப்படுத்துவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு முன்னால் வைத்தே நேற்றிரவு 10.30 மணியளவில் , குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்மீது...
கறுப்பு ஜுலை கலவரம் நியாயப்படுத்தவே முடியாத கொடூரம் – அநுர
" வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான்...
” குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படையினரை பணி இடைநிறுத்தம் செய்க” – கத்தோலிக்க பேரவை வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை. அத்துடன், ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள விசாரணைக்குழு யோசனையையும்...
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு முடிவுகட்ட விசேட மாநாட்டை உடன் கூட்டுக!ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாட்டை கூட்டுமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
மனோவால்...
இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது – திகா கடும் கண்டனம்
இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
"...
இணைந்து பணியாற்ற புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
" இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி அமைச்சர்...
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! இதொகா ஆதரவு!!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை...
‘கழுகு’ தாக்குதலை ஆரம்பித்தார் மைத்திரி – தயாசிறியின் பதவி பறிப்பு
ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச்...



