புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு! கலஹாவில் சோகம்!!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டத்தில் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த காண்டீபன்...

இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்த 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல்...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்ட ஒப்பந்தம் இன்று கைச்சாத்து…!

0
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று முக்கிய சந்திப்புகளில்...

2024 பாதீடு – சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க எதிரணி வியூகம்

0
வரவு - செலவுத் திட்டத்தின் சில அமைச்சுகள்மீதான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் என தெரியவருகின்றது. 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின்...

” அடுத்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தி” – திகா

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், அவருக்கே தமது அணி ஆதரவு வழங்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை

0
தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. கொட்டகலை ஐக்கிய வர்த்தக...

கொழும்பில் பஸ்மீது முறிந்து விழுந்தது மரம் – ஐவர் பலி!

0
கொழும்பு, கொள்ளுபிட்டி - லிபட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இபோச பஸ்மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்களில் எழுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இன்று காலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு...

‘நாம் 200’ நிகழ்வு நவம்பர் 02 இல்! ‘சௌமியபூமி’ திட்டத்தின்கீழ் காணி உரிமை வழங்கவும் ஏற்பாடு!

0
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

வகுப்பறைக்குள் விளையாடிய மாணவன் மின் விசிறிபட்டு உயிரிழப்பு – புசல்லாவையில் சோகம்!

0
வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது . புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு...

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

0
" இலங்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது." - என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...