‘முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்’ – வெளிப்படையான விசாரணை அவசியம்

0
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்புலம் கண்டறியப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...

நீதித்துறை மீதான அச்சுறுத்தலைக் கண்டித்து யாழில் புதனன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்

0
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக்...

கம்பளையில் இபோச பஸ் சாரதியை கடத்திய ஐவர் கைது!

0
இபோச பஸ்சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அவரை வேனில் கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட ஐவர் கொழும்பில் வைத்து, கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்மலை , கடதொர பிரதேசத்தைச் சேர்ந்த இ.போ.ச...

பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...

இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமா சுட்டுக்கொலை! காலியில் பயங்கரம்!! நடந்தது என்ன?

0
இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமனார் காலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். காலி நகரில் பிரபல வர்த்தகர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் லலித் வசந்த மெண்டிஸை (வயது...

கோட்டாவும், மைத்திரியுமே பிரதான சூத்திரதாரிகள் – பொன்சேகா பரபரப்பு தகவல்

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் கோட்டாபய ராஜபக்ச. மற்றையவர் மைத்திரிபால சிறிசேன." - என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள்...

காங்கிரஸை விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஜனநாயக மக்கள் முன்னணி – ஜீவன் காட்டம்

0
'அறிக்கை அரசியலை' தனது உயிர் மூச்சாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும். அதனால் தான் சமூக வலைத்தளங்களிலும் காங்கிரசுக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சிக்க...

” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவு தொடரும்”

0
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா...

” சூழ்ச்சியாலேயே ராஜபக்சக்கள் வீழ்த்தப்பட்டனர் – அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்”

0
" கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பது தொடர்பான சூழ்ச்சி திட்டத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பலப்படுத்துவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

0
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு முன்னால் வைத்தே நேற்றிரவு 10.30 மணியளவில் , குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்மீது...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...