கறுப்பு ஜுலை கலவரம் நியாயப்படுத்தவே முடியாத கொடூரம் – அநுர

0
" வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான்...

” குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படையினரை பணி இடைநிறுத்தம் செய்க” – கத்தோலிக்க பேரவை வலியுறுத்து

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை. அத்துடன், ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள விசாரணைக்குழு யோசனையையும்...

பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு முடிவுகட்ட விசேட மாநாட்டை உடன் கூட்டுக!ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

0
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாட்டை கூட்டுமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன். மனோவால்...

இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது – திகா கடும் கண்டனம்

0
இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, "...

இணைந்து பணியாற்ற புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

0
" இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நீதி அமைச்சர்...

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! இதொகா ஆதரவு!!

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை...

‘கழுகு’ தாக்குதலை ஆரம்பித்தார் மைத்திரி – தயாசிறியின் பதவி பறிப்பு

0
ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச்...

வடிவேல் சுரேசுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி

0
தான் எந்த பக்கம் இருக்கின்றார் என்பது வடிவேல் சுரேசுக்கே தெரியாது. எந்த பக்கம் என்பது தொடர்பில் அவர் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

லிற்றோ கேஸ் விலை 145 ரூபாவால் அதிகரிப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் இன்று அறிவித்தது. இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 05...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...