லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

0
இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன்...

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு” – ஜனாதிபதி தலைமையில் விரைவில் விசேட கூட்டம்

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விரைவில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படும், அனைத்து மலையக தமிழ் எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு இந்த சந்திப்பு நடத்தப்படும்." இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்...

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

0
இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவிருந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் நேற்று கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியத் தூதரகம் நேற்றிரவு வெளி யிட்டுள்ள அறிக்கையில் இந்த...

நோர்வூட்டில் தேயிலைச் செடிகளிடையே மாணிக்கக்கல் அகழ்வு! பாரிய குழிகளால் தொழிலாளர்களுக்கு  பேராபத்து!!

0
தேயிலை உற்பத்தியைப் பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி, சட்ட விரோதமான முறையில் மாணிக்ககற்கள் அகழும் இரகசிய நடவடிக்கை பாரிய அளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம்...

அநுரவுக்கு அயர்லாந்தில் வீடு? மோல்டாவில் நிதியும் குவிப்பு!

0
தான் மோல்டாவில் நிதி முதலீடு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், தனக்கு அயர்லாந்தில் வீடு இருப்பதாக கூறப்படும் தகவலும் போலியானது எனவும்...

சு.க. மாநாட்டில் சந்திரிக்கா பங்கேற்பு – மைத்திரி நம்பிக்கை!

0
எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி...

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம் – மக்களிடம் அநுர கோரிக்கை

0
" மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன இவற்றின் அங்கங்களாகும். இந்த பிரித்தாளும்...

தூதுவர் கோபால் பாக்லே டிசெம்பரில் ஆஸிக்கு! பிறஸல்ஸில் இருந்து சந்தோஷ் ஜா கொழும்புக்கு!!

0
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் 13 ஆம் திருத்தம் உட்பட்ட நகர்வுகள் அதிகம் பேசப்பட்டுவரும் நிலையில், இதுவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிவரும் கோபால் பாக்லேவுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்”பத்திரிகை நேற்று இச்செய்தியை...

கஜேந்திரகுமார் எம்.பியின் கொழும்பு வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்...

இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து….!

0
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியது. இதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது" எமது அண்டைநாடு...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...