அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்!
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்...
தோட்ட நிர்வாகத்துக்கு புரிந்த மொழியிலேயே ஜீவன் பாடம் கற்பித்துள்ளார் – இதொகா தலைவர் புகழாரம்
மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்கு தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநரும்...
சு.கவின் 72 ஆண்டு விழா கொழும்பில் – சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்பு?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரை அழைப்பதற்கு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வை குருணாகலையில் நடத்துவதற்கு...
மலையக தமிழர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கும் – மாவை
" மலையகத் தமிழர்களின் விடுதலைக்காக இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்." - என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வெளிவரும் எதிரொலி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே...
” 200 வருடங்களாக இந்நாட்டுக்காக உழைத்தும் ‘முகவரி’கூட இன்றி வாழ்கின்றனர் மலையக மக்கள்” – டிலான் பெரேரா கவலை
" மலையக மக்கள் இந்நாட்டுக்காக 200 வருடங்களாக உழைத்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கென ஒரு முகவரிகூட இல்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
" வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களைவிட மலையகத்தில்...
மேர்வினுக்கு எதிராக சட்டம் பாய வேண்டும் – மனோ வலியுறுத்து
" தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே...
” மலையக மக்களை தேசிய இனமாக தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை” – ஜனாதிபதி உறுதி
" மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் அமைதி நிலவ பங்களிப்பு செய்தனர். 200 வருடங்கள் பெரும் பாடு பட்டுள்ளனர். எனவே, அவர்களைத் தொடர்ந்தும் தனிமைப்படுத்த முடியாது....
” மலையக மக்களுக்கு அனுதாபம் அல்ல – நீதி – சம உரிமைகளே தேவை” – சபையில் மனோ எடுத்துரைப்பு
" மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, இலங்கை பிரஜையொருவருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளும் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம உரிமை பெற்ற மக்களாக எமது மக்கள் மாற வேண்டும். அதற்கான...
நுவரெலியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்தது என்ன? வெளியானது பரபரப்பு வாக்குமூலம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு பதிவானது.
எண்டன் தாஸ் (வயது...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் 10 ஆம் திகதி விவாதம்!
நாடாளுமன்றம் நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி...




