மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணம் இது – அமெரிக்க தூதுவர்
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...
” இபோச பஸ் வேண்டும்” – புசல்லாவையில் போராட்டம்!
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள்...
கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன? அறிக்கை கோருகிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், விசாரணை அறிக்கையொன்றை...
“எனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார்” – சஜித் உறுதி!
தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வருவதற்கு தயாராகிவருகின்றார் என வெளியாகும் தகவலையும் எதிர்க்கட்சி தலைவர்...
பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
" பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுகின்றனர் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. எனவே, இவ்வாறான தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய பீரிஸ் தலைமையில் குழு!
புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலும்...
“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார். ...
மத நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை அவசியம்!
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணி தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில்...
மத ஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!
மத ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க...
தொழிற்சங்க தலைவர் குணசிங்க சூரியப்பெரும காலமானார்!
இலங்கை தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த அவர் இறக்கும்போது வயது 77.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான...




