கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன? அறிக்கை கோருகிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், விசாரணை அறிக்கையொன்றை...
“எனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார்” – சஜித் உறுதி!
தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வருவதற்கு தயாராகிவருகின்றார் என வெளியாகும் தகவலையும் எதிர்க்கட்சி தலைவர்...
பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
" பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுகின்றனர் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. எனவே, இவ்வாறான தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய பீரிஸ் தலைமையில் குழு!
புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலும்...
“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார். ...
மத நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை அவசியம்!
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணி தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில்...
மத ஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!
மத ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க...
தொழிற்சங்க தலைவர் குணசிங்க சூரியப்பெரும காலமானார்!
இலங்கை தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த அவர் இறக்கும்போது வயது 77.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான...
மஹிந்தவை ‘கிழட்டு மைனா’ என விமர்சிப்பவர்களுக்கு நாமல் வழங்கியுள்ள பதிலடி…(காணொளி)
" எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே 'அறகலய' (போராட்டம்) களம் செயற்பட்டது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
" மஹிந்த ராஜபக்ச என்ற...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவா? இன்னும் முடிவில்லை என்கிறது முற்போக்கு கூட்டணி
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...




