ஜேர்மனியிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீடுகளை கோருகிறது இலங்கை
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர்...
தரம் குறைந்த எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் எச்சரிக்கை
வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ முன்னணி எஃகு உற்பத்தியாளர்களுடன் தொழில்துறையில் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கும் சந்தையில் எஃகு தரம் குறித்து ஆராய்வதற்கும் ஒரு சுற்று கலந்துரையாடலை...
6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும்!
6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
AI ஒரு விருப்பப் பாடமாக அல்லது பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அமைச்சர்...
“மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது.”
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு
நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம்,...
குட்டி தேர்தலில் 80,672 பேர் போட்டி – நுவரெலியாவில் 2,489 பேர் களத்தில்
2023 மார்ச் 09 ஆம் திகதி இலங்கையில் உள்ள 339 உள்ளாட்சிசபைகளுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிடுகின்றனர்.
இலங்கையில் 24 மாநகரசபைகள்,...
பான் கீ மூன், மகிந்தவை சந்தித்து 2009 கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் – மனோ
" இலங்கை வந்துள்ள ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான் கீ-மூன், மஹிந்த ராஜபக்சவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
“சுதந்திர பாதை” கலைப்பொருட்கள் கண்காட்சி ஜனாதிபதியால் திறப்பு
75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சுதந்திர பாதை” கலைப்பொருள் கண்காட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அருங்காட்சியகத்தில் இன்று (5) திறந்து வைக்கப்பட்டது.
தேசிய அருங்காட்சியகத் திணைக்களம்,...
75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்….(படங்கள்)
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு இராஜதந்திரிகள்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில் செலவுகளை குறைக்க ஜனாதிபதி உத்தரவு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரை நிகழ்த்த வருகை தரும் ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ...
13 குறித்து ஜனாதிபதி 08 ஆம் திகதி விசேட உரை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10...













