ஜனாதிபதி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு – நடந்தது என்ன? பதவி நீடிப்பு வழங்கப்படுமா?
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ள சி.டி. விக்ரமரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
“ வாருங்கள் பொலிஸ்மா அதிபரே, நீங்கள் விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிந்தேன். என்ன நடக்க...
20 ஆம் திகதி கூடுகிறது IMF நிறைவேற்றுக்குழு!
இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு நேற்று (07) வௌியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...
ஜனாதிபதியின் உரை குறித்து இரு நாட்கள் விவாதம் கோருகிறார் சஜித்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்?
தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேசமயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...
கட்டழகர் போட்டியில் 4 ஆம் இடத்தை பிடித்த லூசியன் புஷ்பராஜ்
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான அர்னோல்ட் கிளாசிக் (Arnold Classic 2023) கட்டழகர் போட்டியில் இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்? அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக...
சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று அறிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
புதிய வழிகளைத் தேடுமாறு இளம் சட்டத்தரணிகளுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்
கடல்சார் பொருளாதார சட்டம் போன்ற புதிய துறைகளில் நிபுணத்துவம் பெற விரும்பும் இளம் சட்டத்தரணிகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
போர்ட் சிட்டியை ஒரு நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டப் பிரிவுகளில்...
கட்சிக்குள் கடும் எதிர்ப்பு – பதவி விலக மயந்த திஸாநாயக்க முடிவு!
அரச நிதி பற்றி குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அப்பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...











