அரச செலவீனங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
2023 ஜனவரி மாதத்துக்கான செலவீனங்களைவிட அரச வருமானம் மிகக் குறைவாக இருப்பதால் செலவீனங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...
குட்டி தேர்தலில் ‘அரசியல் மோதல் வேண்டாம்’ – இதொகாவுக்கு வெள்ளைக்கொடி காட்டினார் திகா!
" உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
“மலையக தமிழர்களை இனியும் சிதைக்காதே” – ஹட்டனில் பேரணி!
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார...
’13’ அமுலாக்க வேண்டும் இல்லையேல் ஒழிக்க வேண்டும் – சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி
" இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு , லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. எனவே, 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் நாடு பிளவுபடாது. அரசியலமைப்பில் உள்ள 13 ஐ நடைமுறைப்படுத்தாமல் இருக்கவும்...
புதிய கூட்டணிகளால் குட்டி தேர்தலில் சவால் – ஏற்றுக்கொள்கிறார் பஸில்!
" புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளமை தேர்தலில் சவாலாக அமையும். எனினும், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை எமது கட்சிக்கு உள்ளது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில்...
அரச சேவையில் இடமாற்றங்கள் இரத்து
உள்ளூராட்சிசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...
‘கொழும்பு மாநகர சபை’ – சஜித் அணி வேட்பாளர் பட்டியலில் ஐ.தே.க. விசுவாசிகள் – ராம் போர்க்கொடி!
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான...
நானுஓயா விபத்தில் பலியானோரில் ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்! பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி!!
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும்...
ஜனநாயக திருவிழாவுக்கான நாள் நிர்ணயம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையிலேயே,...
” மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த விசேட பொறிமுறை”
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய் சங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் இந்திய...













