‘இலங்கை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை – இப்படி ஒரு அரசு இருந்ததும் இல்லை’

0
"அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது என அரசு அறிவித்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? இலங்கை வரலாற்றிலேயே ஒரே தடவையில் அதிகளவு விலை உயர்வு இடம்பெற்றுள்ளது."...

தொடர் விலையேற்றத்தால் மக்கள் கொதிப்பு! அரசுமீது கடும் சீற்றம்!!

0
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது. தொடர் விலையேற்றம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அரசுமீது விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர். பால்மாவின்...

‘மாகாண தேர்தல் அறிவிப்பு’ – களம்காண தயாராகும் மலையக கட்சிகள்!

0
மாகாணசபைகளுக்கான தேர்தல் 2022 முதல் காலாண்டில் நடத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல் முறைமை...

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி! ராகலையில் சோகம்!! (photos)

0
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07.10.2021) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய், 11 வயது...

‘பண்டோரா ஆவணம்’ – வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
" 1990 முதல் 2000 வரையான 10 ஆண்டுகால பகுதியில் இடம்பெற்ற விடயங்களே பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி காலப்பகுதிக்குள், ராஜபக்ச ஆட்சி யுகத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தாலும்...

‘பண்டோரா ஆவணம்’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

0
பண்டோரா ஆவணத்தில் இலங்கை விடயம் சம்பந்தமாக உள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த...

பாராளுமன்றத்திலும் எதிரொலித்த ‘பண்டோரா ஆவணம் அம்பலம்’

0
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை...

பெருந்தோட்டப் பகுதிகளில் 1,235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு (photos)

0
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்படி பிரதான...

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதலா? கட்சி 5ஆக உடையுமா?

0
ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாம் ஓரணியாகவே பயணிக்கின்றோம். இனியும் பயணிப்போம் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி....

விரைவில் சந்தைக்கு வரத் தயாராகும் கொவிட் தடுப்பு வில்லைகள்!

0
கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாவோரை குணப்படுத்தும் வகையில், முதல் தடவையாக மருந்து வில்லையொன்று அமெரிக்காவின் மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் தொற்றை குணப்படுத்தும் மருந்துகளை கண்டு பிடிக்கும்...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...