கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு...
“தோட்டப்பிள்ளைகளை புறக்கணிக்காதே” – கொட்டகலையில் போராட்டம்!
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா...
ஜனாதிபதி – கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பு!
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின்...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு….
அரச ஊழியர்களில் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை உரிய தினத்தில் அல்லாமல் சில தினங்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம்...
குட்டி தேர்தலில் ‘யானை – சேவல் கூட்டு’! வடிவேல் சுரேசும் சங்கமம்!!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் உயர்பீடம் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சிஎல்எப்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் பின்னரே இ.தொ.காவின்...
“மலையக தமிழர்களை ஒதுக்க முடியாது – அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு” – ஜனாதிபதி உறுதி
" மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது." - என்று...
‘இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்க நடவடிக்கை’
இலங்கையில் தற்போது 2 லட்சத்து 783 ஆக இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2024 ஆகும்போது ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
"...
5 சதாப்தகால அரசியல் பயணத்தில் ரணிலும் – மஹிந்தவும் முதன்முறையாக ‘தேர்தல் கூட்டு’!
தமது 53 வருடகால அரசியல் பயணத்தில் - முதன் முறையாக தேர்தலொன்றில் கூட்டாக களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பச்சைக்கொடி இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து குட்டி தேர்தலுக்காக 'யானை...
மைத்திரி, விமல், டலஸ் ‘ஹெலிகொப்டரில்’ போட்டி – கூட்டணி இன்று உதயம்!
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர...
வேட்புமனுக்கள் ஏற்பதை நிறுத்த அரசு உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில்,மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து...













