சிவப்பு அபாய வலயத்திலிருந்து இலங்கை இன்னும் மீளவில்லை (காணொளி)
“ இலங்கையானது கொரோனா வைரஸ் தாக்கத்தின் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலேயே இன்னும் இருக்கின்றது. எனவே, மற்றுமொரு அலை உருவாவதை தடுப்பதற்கு அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” - என்று இலங்கை மருத்துவர் சங்கம்...
’21 ஆம் திகதி முதல் கட்டங்கட்டமாக நாட்டை திறக்க முடியும்’
முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டங்கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
" நாட்டில் 4 வாரங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருப்பதால்...
மனித உரிமை ஆணையருக்கு பதிலடி’! – மாநாட்டில் பீரிஸ் இன்று உரை!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் இலங்கை...
மனோ, திகா ஆட்சியிலேயே 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு! இ.தொ.கா. பகீர் தகவல்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற...
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – அடித்து கூறுகிறார் கப்ரால்!
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதென அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகளைப்...
அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
" மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர்...
கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்! முழுமையான பரிந்துரை வரும் வெள்ளியன்று!
கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்...
விசேட அதிகாரங்களுடன் 16 ஆம் திகதி ஆளுநராக பதவியேற்கிறார் கப்ரால்!
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்பார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்காக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த...
மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கம் நீடிக்கிறது!
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...
அரசிலிருந்து வெளியேறி மாற்று கூட்டணி அமைக்குமா சு.க.?
"அரசிலிருந்து வெளியேறி, மாற்று அரசியல் கூட்டணியை அமைக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியசெயற்குழு எடுக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் மாற்று...