டிசம்பர் 26 விசேட விடுமுறை!
டிசம்பர் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 24, 25, 31, ஜனவரி 1 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை
டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
“கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு
சுற்றுலா அமைச்சினால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி
இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்களாகின்றன.
இக்காலப்பகுதியில்...
இன்று கிளிநொச்சி செல்கிறார் சஜித்!
எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பாக அவர் கையளிப்பார்.
பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்விச்...
மெஸி மெர்சல் – கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா!
1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி...
ஆர்ஜென்டினா அணியும் ஐக்கிய தேசியக்கட்சியும்!
(காலச்சக்கரம்)
1978 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினா அணி, முதன்முதலில் கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்தபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியே நிலவியது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில்,...
நாளை புலமைப்பரிசில் பரீட்சை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 34 ஆயிரத்து 690 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர் - என்று...
கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! விசாரணை வேட்டை தீவிரம்!!
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, பொரளை பொது மயானத்தில் வைத்து - வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர்,...
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – சர்வக்கட்சி கூட்டத்தில் சம்பந்தன் சீற்றம்
"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' இவ்வாறு கருத்துத்...













