ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ‘மாளிகை சூழ்ச்சி’ – சஜித் கதறல்!
" உள்ளாட்சிசபைத் தேர்தல் விரைவில் வருகிறது. நாட்டை மீட்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கி, எமது வெற்றி பயணத்தை மக்கள் ஆரம்பித்து வைக்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
‘சர்வக்கட்சி கூட்டம்’ – இ.தொ.கா, முற்போக்கு கூட்டணி பங்கேற்பு! கஜா அணி மட்டும் புறக்கணிப்பு!!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நாளைமறுதினம்...
சீரற்ற காலநிலை செய்த மோசம் – வடக்கில் 600 கால்நடைகள் சாவு – மேலும் 400 கால்நடைகள் சாப்படுக்கையில்
நாட்டில் அசாதரணமாக நிலவும் கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லை...
பாதீடு நிறைவேற்றம்! 123 பேர் ஆதரவாக வாக்களிப்பு – 80 பேர் எதிர்ப்பு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...
ரணில் அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! இறுதி வாக்கெடுப்பு இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற...
” மலையகம் 200″ – பாடசாலை மட்டத்திலும் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு!
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
வடக்கு ஆளுநர் உருவாக்கிய சட்டம் இரத்து – ஜனாதிபதி அதிரடி
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தம்பாட்டில் வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு
நாளை (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ காஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் ரூ.250 அதிகரித்து ரூ.4,610 ஆக உள்ளது.
5 கிலோ சிலிண்டர் ரூ.100 அதிகரித்து ரூ.1,850 ஆகவும்,...
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள...
சர்வக்கட்சி கூட்டத்தை 13 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது...













