ஜனாதிபதிக்கு நேசக்கரம் நீட்டுகிறுது கூட்டமைப்பு – பாதீட்டை எதிர்க்காமல் இருக்க முடிவு!
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்த்து வாக்களிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை...
பொருளாதாரக் கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு எதற்கு?
" பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது...."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
" பஸில் ராஜபக்ச...
விபரீதமானது மோட்டார் சைக்கிள் சாகசம் – இரு இளைஞர்கள் பலி!
பண்டாரகம - களுத்துறை பிரதான வீதியில் மொரோந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் குழுவொன்று, மோட்டார் சைக்கிள்...
ஆட்சி கவிழுமா? பாதீட்டை தோற்கடிக்க வியூகம் வகுப்பு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்மீது வாள்வெட்டு – குழந்தை பலி! மாத்தளையில் பயங்கரம்!!
மாத்தளை – ரபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, அயல் வீட்டுக்காரர் ஒருவர் வாளால் தாக்கியதில் மூன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
அயல் வீட்டு நபரொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...
45 வருடகால அரசியலில் ஜனாதிபதி ரணிலுக்கு இன்று முக்கிய நாள்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் பயணத்தில் நிதி அமைச்சராக, ஒரு ஆண்டுக்குரிய முதலாவது வரவு - செலவுத் திட்டத்தை இம்முறை முன்வைக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது, இலங்கையின்...
‘மலையக தமிழர்களையும் அரவணைத்தே பயணம் தொடரும்’ – இ.தொ.காவினரிடம் சம்பந்தன் உறுதி!
"மலையக மக்களின் மறுமலர்ச்சிக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகக் கட்சிகள் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கும்."
- இவ்வாறு தம்மைச் சந்தித்த இலங்கைத் தொழிலாளர்...
அமைச்சு பதவிக்காக தவமிருக்கும் எஸ்.பி.திஸாநாயக்க!
' அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்." - என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
பரபரப்பாகிறது அரசியல் களம்! 13 எதிரணி எம்.பிக்கள் ஆளுங்கட்சி பக்கம் தாவல்?
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பக்கம் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே...
தேசியப்பட்டியல் கோருகிறார் வேடுவத் தலைவர்!
ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அனைத்து இனங்கள் பற்றியும்...












