நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

0
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நேற்று (08) நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொரோனா...

உள்ளாட்சி தேர்தலில் ஆதிவாசிகள் போட்டி

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு  ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பில்...

கட்சி பிரதிநிதிகளை 11 ஆம் திகதி சந்திக்கிறது தேர்தல் ஆணைக்குழு!

0
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் – நடக்கபோவது என்ன? விசேட தொகுப்பு!

0
24 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி...

4 வயது சிறுவன் உயிரிழப்பு – தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு

0
" விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்." இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22...

குட்டி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை! மார்ச் 17 இற்குள் தேர்தல்!!

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர்...

” 2023 இறுதிக்குள் நாட்டில் சாதாரண சூழ்நிலையை உருவாக்குவேன்” – ஜனாதிபதி நம்பிக்கை

0
இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு...

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

0
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.​ சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.​ பாடசாலை வளவுகளைத்...

” சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை அவசரமாக அமுலாக்க வேண்டும்”

0
“வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.”– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “புத்துணர்ச்சியுடன் புதிய...

இளம் பெண்ணின் இறுதிக்கிரியையில் காதலன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. 10வருட காலமாக 22வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும்...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...