ரணில், சஜித் சங்கமம்: வருட இறுதிக்குள் சாத்தியம்!
நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்த நபர்களுக்கு எதிராக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு...
காசாவில் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் அழிவு நிச்சயம்! ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.
அதை ஏற்று...
“வேர்களை தேடி” – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்
"வேர்களை தேடி" – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்
"மனதின் ஓரத்தில் நழுவிய தமிழை,
மண்ணின் வாசலில் மீண்டும் தொட்டு பார்த்தோம்.
நிழலாய் வாழ்ந்த நம்மை,
வேராய் அழைத்தது தமிழ் நாடு...
இலங்கை, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் - 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூப்பர் சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இந்திய...
ஐ.நா. கூட்டத்தொடரில் புதனன்று ஜனாதிபதி உரை!
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார...
மீண்டும் கொழும்பில் குடியேறுவாரா மஹிந்த?
" தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர...
நேபாள இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி: போராட்டக்குழு முழு ஆதரவு!
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர்...
ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணியக்கூடாது!
" யானை - புலி ஒப்பந்தத்தை தோற்கடித்து நாட்டை மீட்பதற்காக 2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்த ஜே.வி.பி, தற்போது ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணிந்துவிடக்கூடாது."
இவ்வாறு ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான...
நானுஓயாவில் நாய்மீது கொலைவெறித் தாக்குதல்!
நானுஓயா பகுதியில் நாயொன்றுமீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நானுஒயா எடின்பரோ தோட்டப் பகுதியில் வளர்ப்பு நாயொன்றை, சிறுவரொருவர் சரமாரியாக தாக்கி, பின்னர் ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக வலைத்தளங்களில்...
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட...













