அநுர இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் 9 மணிக்கு பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்சுற்று...
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! (LIVE)
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து...
ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி?
‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும்...
பிரச்சார புயல் நள்ளிரவுடன் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார் போர் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
எனவே, மௌன காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்...
நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்!
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...
காணாமல்போனோர் பிரச்சினைக்கு ஐந்தாண்டுகளுக்குள் முழுமையான தீர்வு
வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வடக்கின் அபிவிருத்தியை போன்றே...
தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு
இன்று திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பரப்புரை போர் உக்கிரம்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்!
பரப்புரை போர் உக்கிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர்.
மறுபுறத்தில்...
கொதிக்கும் கொழும்பு அரசியல்: 8 நாட்களில் பிரச்சார புயல் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல் பிரசார நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன.
எனவே, பிரசாரப் பணிகளுக்கு இன்னும் 08...













