திவுலப்பிட்டியவில் 31 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலில்

0
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த 16 மகள் கல்வி பயிலும் வகுப்பு மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மாணவிகளின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு...

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார். அத்துடன், இதுவரை 6096...

பாதுகாப்பு அமைச்சுக்கு 17,400 கோடி : அமைச்சர் யார்? கேள்வியெழுப்புகிறார் அநுரகுமார

0
இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 68 அமைச்சுக்கள் இருக்கின்ற போதிலும், அரச பாதுகாப்பு அமைச்சர்...

யாழ் கோட்டை இந்திய வம்சாவளி மக்களின் துயரச் சின்னமா?

0
கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில்...

சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறார் விக்கி!

0
தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினரும்...

பேஸ்புக் களியாட்ட ஒன்றுகூடல் : களுத்துறையில் 20 பேர் கைது

0
பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு மில்லனிய பிரதேசத்தில் விடுதியொன்றில் போதைப் பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மில்லனிய குறுந்துவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய...

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது. நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி ஶ்ரீலங்கா...

பதவி துறந்தார் மதிவாணன் – புதிய உப தலைவராக தர்மதாச நியமனம்!

0
பதவி துறந்தார் மதிவாணன் - புதிய உப தலைவராக தர்மதாச நியமனம்!

லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் 28 இல் ஆரம்பம்!

0
லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் 28 இல் ஆரம்பம்!

செந்திலின் வெற்றியுடன் பதுளை மிளிரும்

0
செந்திலின் வெற்றியுடன் பதுளை மிளிரும்

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...